வீழாது தமிழ்!!!
வீழாது தமிழ்!!! முன்னுரை : "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடி மக்கள் தமிழர்கள்" அவ்வாறு தோன்றிய மூத்தக்குடி மக்கள் பேசிய மொழி " தமிழ்". இந்த தமிழ் மொழியானது மற்ற மொழிகளைப் போல் வெறும் தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும் உதவும் மொழியாக இல்லாமல் கலாச்சாரம், பண்பாடு ,நாகரிகம், என அனைத்தும் கொண்ட மொழியாக உள்ளது. ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றும் பிரெஞ்சு தூதின் மொழி என்றும் இத்தாலியன் காதலின் மொழி என்றும் அறியப்படும் பொழுது நம் தமிழ் மொழியானது தாய்மொழி என நம்மால் கருதப்படுகிறது. மற்ற மொழிகளில் எழுத்துக்கள் தோன்றுவதற்கு முன்பே தமிழ் மொழியில் இலக்கண இலக்கிய நூல்கள் தோன்றிவிட்டன. இத்தகு சிறப்பு வாய்ந்த நம் தமிழ் மொழியின் ஒரு சீரியப் பண்பைப் பற்றி பொருளுரையில் காண்போம். பொருளுரை : ...